Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் கோயில் முன்பு சட்டவிரோதமாக மசூதி: இந்து முன்னணி சார்பில் ஆட்சியரிடம் மனு!

விநாயகர் கோயில் முன்பு சட்டவிரோதமாக மசூதி: இந்து முன்னணி சார்பில் ஆட்சியரிடம் மனு!

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2022 8:40 AM GMT

திருச்சியில் சட்டவிரோதமாக விநாயகர் கோயில் முன்பாக மசூதி கட்டப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சக்திநகர் பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. அங்கு சட்ட விரோதமாக மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனை கவனித்த இந்து முன்னணி நிர்வாகிகள் உடனடியாக கட்டுமானத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News