Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடிசையை அகற்ற புகார்!

கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடிசையை அகற்ற புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  12 April 2022 11:30 AM GMT

சேலம் மாவட்டம், காவிரிபட்டி, அக்ரஹாரம் பகுதியில் ஸ்ரீ காவேரி நாதர் ஆலயத்துக்குட்பட்ட நிலத்தில் பட்டா வழங்க வேண்டி சட்டவிரோதமாக குடிசை அமைத்து அதில் குடியேற முயற்சித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடிசைகளை ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகள் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக குடிசையை அகற்றியதற்காக இந்து முன்னணி நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News