Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் சிலையை அகற்றிவிட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிறிஸ்தவர்கள்: அதிரடியில் ஈடுபட்ட இந்து முன்னணி!

கோயில் சிலையை அகற்றிவிட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிறிஸ்தவர்கள்: அதிரடியில் ஈடுபட்ட இந்து முன்னணி!

ThangaveluBy : Thangavelu

  |  13 April 2022 12:13 PM GMT

ஈரோடு மாவட்டத்தில் செல்ல குமாரபாளையம் என்ற ஊரில் இருந்த அண்ணமார் கோயில் சிலைகளை அகற்றிவிட்டு, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிறிஸ்தவர்களால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், செல்லகுமாரபாளையம், அண்ணமார் கோயில் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த சிலைகளை கிறிஸ்தவர்கள் அகற்றிவிட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். இது பற்றி தகவல் கிடைத்த இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயில் நிலத்தை மீட்டு சிலையை அதே இடத்தில் நிறுவி பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த செயலுக்கு பொதுமக்கள் இந்து முன்னணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News