Kathir News
Begin typing your search above and press return to search.

குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் மசூதி நிர்வாகத்தில் உள்ளனர் - பெண்கள் பகீர் புகார்!

குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் மசூதி நிர்வாகத்தில் உள்ளனர் - பெண்கள் பகீர் புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  8 May 2022 9:39 AM GMT

நாகர்கோயிலில் இஸ்லாமிய பெண்கள் தங்களின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மதுரை வந்தபோது அவரை கொலை செய்ய குண்டுவைத்த பயங்கரவாதிகள் தற்போது மசூதி நிர்வாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த பயங்கரவாதிகளால் தங்களின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய பெண்கள் திடீரென்று காவல்துறையில் ஒன்றாக புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News