Kathir News
Begin typing your search above and press return to search.

'பயங்கரவாதத்தின் மூலம் நாடுகளை பிரிப்பதே இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தம்' -கனல் கண்ணன்!

பயங்கரவாதத்தின் மூலம் நாடுகளை பிரிப்பதே இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தம் -கனல் கண்ணன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2022 3:29 PM GMT

சென்னை: இந்து முன்னணி முன்னெடுத்த 'இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம்' என்ற தொடர் பிரச்சாரம் நேற்றுடன்(31-08-2022) முடிவடைந்தது.


இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாத காலமாக, 'இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தது. ஆப் பிரச்சார பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையொட்டி சென்னை மதுரவாயலில் மாபெரும் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.


அக்கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவர், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதாவது: மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் நாடுகளை பிரிப்பதே இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தம். பிரச்சார பயணம் இன்றோடு முடிந்து விடாது. இனிதான் தெருத்தெருவாக வீடுவீடாக இன்னும் தீவிரமாக பிரச்சார பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

என்று பேசினார்.

Hindu munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News