Kathir News
Begin typing your search above and press return to search.

அம்பா சமுத்திரத்தில் 3 மகன்களையும் ராணுவத்திற்கு அர்ப்பணித்த வீரத்தாயுக்கு விருது!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தனது மூன்று மகன்களையும் இந்திய ராணுத்திற்கு அர்ப்பணித்த தாய்க்கு ராணுவம் சார்பில் வீரத்தாய் விருதும், வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

அம்பா சமுத்திரத்தில் 3 மகன்களையும் ராணுவத்திற்கு அர்ப்பணித்த வீரத்தாயுக்கு விருது!

ThangaveluBy : Thangavelu

  |  14 Dec 2021 6:19 AM GMT

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தனது மூன்று மகன்களையும் இந்திய ராணுத்திற்கு அர்ப்பணித்த தாய்க்கு ராணுவம் சார்பில் வீரத்தாய் விருதும், வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் மூன்றாவது பெரிய ராணுவ படை உள்ள நாடு நமது இந்தியா ஆகும். எனவே இந்தியாவில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக்கு சேவை செய்வதற்காக ராணுவத்தில் இணைந்து வருகின்றனர். அதிலும் தமிழகத்தில் உள்ளவர்கள் அதிகமானோர்கள் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

அதிலும் தற்போது திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தனது மூன்று மகன்களையும் ராணுவத்துக்கு அனுப்பி வைத்த தாய்க்கு ராணுவம் சார்பில் விருதும், வெள்ளிப்பதக்கமும் அளித்து கவுரவிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

Source, Image Courtesy: Polimer



Next Story
கதிர் தொகுப்பு
Trending News