Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசார் தெரியுமா ?

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 20 ஆயிரம் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசார் தெரியுமா ?

ThangaveluBy : Thangavelu

  |  6 Oct 2021 2:33 AM GMT

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 20 ஆயிரம் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்த தேர்தலை முன்னிட்டு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Source, Image Courtesy: Polimer


Next Story
கதிர் தொகுப்பு
Trending News