Kathir News
Begin typing your search above and press return to search.

அனைவரும் கைவிட்ட நிலையில் 'ஜெய்பீம்' நிஜ கதாபாத்திர குடும்பத்திற்கு 5 லட்சம் சொன்னபடி நிதி வழங்கிய ராகவா லாரன்ஸ்

ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மை கதாபாத்திர குடும்பத்திற்கு நடிகர் ராகவா ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கி உள்ளார்.

அனைவரும் கைவிட்ட நிலையில் ஜெய்பீம் நிஜ கதாபாத்திர குடும்பத்திற்கு 5 லட்சம் சொன்னபடி நிதி வழங்கிய ராகவா லாரன்ஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  12 Jun 2022 8:55 AM GMT

ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மை கதாபாத்திர குடும்பத்திற்கு நடிகர் ராகவா ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கி உள்ளார்.

ஜெய்பீம் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் ராஜா கண்ணன் மனைவி பார்வதி தன்னுடைய சொந்த செலவில் வீடு கட்டுவதாக அறிவித்து இருந்தார்.


தமிழக அரசு அவருக்கு வீடு கட்டித் தர முன்வந்த நிலையில் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித்தர ஒதுக்கிய தொகையை அவருக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் கொடுக்க முடிவெடுத்து அதன்படி பார்வதி மற்றும் இரண்டு மகன்கள் மகள் ஆகியோரைச் தன்னுடைய அலுவலகத்திற்கு வர வைத்து வீடு கட்டக் 5 லட்சம் ரூபாயை 4 பேருக்கும் பிரித்து வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு உதவி கிடைக்க காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கு அதை கவனத்திற்கு கொண்டு வந்தவர்களுக்கும் லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News