Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாரூரில் தியாகராஜர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்

திருவாரூரில் தியாகராஜர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்

ThangaveluBy : Thangavelu

  |  21 May 2022 6:45 AM GMT

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயிலின் தெப்பக்குளமான கமலாலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அப்போது தெப்பத்தில் பார்வதி சதேச கல்யாணசுந்தரம் எழுந்தருளி அருள் பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தெப்பக்குளத்தில் மூன்று முறை சுவாமி பவனி வந்த பின்னர் அதிகாலை கோயிலுக்கு சென்றடையும். இந்த திருவிழா வருகின்ற 22ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

Source, Image Courtesy: Kumadam

Next Story
கதிர் தொகுப்பு
Trending News