Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை காய்கறிகாரர் கொலை வழக்கு - CCTV காட்சிகள் மூலம் சிக்கிய குற்றவாளிகள்!

சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த காய்கறிகாரர் கொலை வழக்கில் அவரது உறவினர்களை அவரை கொலை செய்திருக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

சென்னை காய்கறிகாரர் கொலை வழக்கு - CCTV காட்சிகள் மூலம் சிக்கிய குற்றவாளிகள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Nov 2022 11:18 AM GMT

தூத்துக்குடியை சேர்ந்தவர் பொன்ராஜ் இவர் தன்னுடைய மகளின் காய்கறி கடையை தற்போது கவனித்து வருகிறார். மகளின் காய்கறி கடை சென்னையில் அபிராமபுரத்து பகுதியில் இருக்கிறது. திடீரென்று அவர் இரவு கடைசி விட்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார். எப்போதும் போல் இரவு உணவு சாப்பிட்டு படுத்துக்கொண்டார். காலையில் எழுந்து பார்த்திருக்கும் பொழுது அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் வந்து வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


அப்பொழுதுதான் தூத்துக்குடி செய்கின்ற அவருடைய உறவுக்காரர் மூன்று பெயர் சென்னை வந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சொத்து பிரச்சினை காரணமாக பொன்ராஜ் என்னும் காய்கறி காய்கறிகாரர் அணுகி இருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. சொத்துப் பிரச்சினையால் உறவினர்கள் நள்ளிரவில் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் போலீசாரிடம் தற்போது சிக்கி இருக்கிறது.


அதன் பெயரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். மூன்று பேரும் இளம் வயதினராக தெரிகிறது சொத்து பிரச்சினை காரணமாக இவரை கொலை செய்து அவர்கள் தப்பி ஓடி இருக்குது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News