Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் மழையால் பாதிப்பில் இருப்பவர்கள் அழைக்கலாம் ! மாநகராட்சி தொலைபேசி எண் அறிவிப்பு!

சென்னையில் நேற்று முதல் மிக அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னை வாசிகளின் இயல்பு வாழக்கையை மழை புரட்டி போட்டுள்ளது என்றே சொல்லலாம். அது போன்று பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் மழையால் பாதிப்பில் இருப்பவர்கள் அழைக்கலாம் ! மாநகராட்சி தொலைபேசி எண் அறிவிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  7 Nov 2021 11:40 AM GMT

சென்னையில் நேற்று முதல் மிக அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னை வாசிகளின் இயல்பு வாழக்கையை மழை புரட்டி போட்டுள்ளது என்றே சொல்லலாம். அது போன்று பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.


அதன்படி, மழை நீரால் பாதிக்கப்படும் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் புகார் தெரிவிக்கும் வசதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Social Media


Next Story
கதிர் தொகுப்பு
Trending News