Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை: பராமரிப்பு காரணமாக நாளை புறநகர் ரயில் போக்குவரத்தில் மாற்றம்.!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: பராமரிப்பு காரணமாக நாளை புறநகர் ரயில் போக்குவரத்தில் மாற்றம்.!

ThangaveluBy : Thangavelu

  |  20 March 2021 1:18 PM GMT

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரைக்கும் இன்று 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்பட்டது. அதே போன்று கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை 45 நிமிடத்துக்கு ஒரு ரயில், செங்கல்பட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படவுள்ளது.

நாளை ஞாயிறு விடுமுறை என்பதால் பெரும்பாலானோர்கள் வீடுகளில்தான் இருப்பார்கள். சிலர் பொழுது போக்கிற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடற்கரை செல்ல வாய்ப்புள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News