Kathir News
Begin typing your search above and press return to search.

பாலியல் அதிர்ச்சி.. மாணவிகள் பரபரப்பு புகார் : புனித ஜார்ஜ் பள்ளிக்கு நோட்டீஸ்..!

சென்னையில் இயங்கி வரும் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறல் நடைபெற்றுள்ள நிலையில், அப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பாலியல் அதிர்ச்சி.. மாணவிகள் பரபரப்பு புகார் : புனித ஜார்ஜ் பள்ளிக்கு நோட்டீஸ்..!

ThangaveluBy : Thangavelu

  |  29 May 2021 1:20 PM GMT

சென்னையில் இயங்கி வரும் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறல் நடைபெற்றுள்ள நிலையில், அப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.


இதனால் பல்வேறு மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் வாயிலாக பாலியல் ரீதியாக துன்புறுத்தலை அளிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. இதனிடையே மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்தால் அவர்கள் உடனடியாக புகார் அளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் ஈடுபடும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இயங்கி வரும் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறல் நடைபெற்றுள்ள நிலையில், அப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையும் ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News