Kathir News
Begin typing your search above and press return to search.

புகழ்ந்து பேசும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை ! எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தன்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புகழ்ந்து பேசும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை ! எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Aug 2021 9:28 AM GMT

மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தன்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை முன்கூட்டியே முடிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி செப்டம்பர் 13ம் தேதிக்குள் அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.

எனவே, சட்ட முன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தின்போது தலைவர்கள் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேரத்தின் அருமை கருதியதால் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Topnews

https://www.toptamilnews.com/cm-mk-stalin-warned-dmk-mlas-in-assembly/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News