Kathir News
Begin typing your search above and press return to search.

தொழில்துறையினருடன் கலந்துரையாடல் ! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு !

சென்னையில் நடைபெற்ற தொழில்துறையினருடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொழில்துறையினருடன் கலந்துரையாடல் ! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு !

ThangaveluBy : Thangavelu

  |  14 Sep 2021 6:49 AM GMT

சென்னையில் நடைபெற்ற தொழில்துறையினருடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உற்பத்தி, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், ஏற்றுமதி உள்ளிட்ட முக்கியமான துறைகளை சேர்ந்த தொழில் துறையினருடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களை சேர்ந்த 38 பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தொழில்துறையினருடன் பல்வேறு கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

Source: Thanthi TV


Next Story
கதிர் தொகுப்பு
Trending News