Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் கொடூரங்களை கண்டித்து, இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் கொடூரங்களை கண்டித்து, இந்து இளைஞர் முன்னணி  ஆர்ப்பாட்டம்  அறிவிப்பு !

DhivakarBy : Dhivakar

  |  23 Nov 2021 11:17 AM GMT

கல்வி நிலையங்களில் பாலியல் கொடூரங்கள் அரங்கேறுவதை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் சம்பவங்கள் நடைபெறுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஈரோட்டில் நடந்த சம்பவம் தமிழகத்தயே உலுக்கியது. இந்நிலையில் "கல்வி நிலையங்களில் பாலியல் கொடூரங்கள் அரங்கேறுவதை கண்டித்து" இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அந்த அமைப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த அமைய்ப்பு வெளியிட்ட விரிவான அறிவிப்பில் கூறியிருப்பதாவது : தமிழக கல்வி நிலையங்களில் பாலியல் கொடூரங்கள் மேலும் மேலும் தொடர்வதை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 24.11.21 தேதி அன்று மாலை 4 மணி நடைபெறும்.

என்று அறிவித்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News