Kathir News
Begin typing your search above and press return to search.

"திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபம் ஏற்றி விழா நடத்த வேண்டும் , தவறினால் அறப்போராட்டம் நடத்தப்படும் ! " - இந்துசமயஅறநிலையத்துறைக்கு இந்து முன்னணி எச்சரிக்கை !

திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபம் ஏற்றி விழா நடத்த வேண்டும் , தவறினால்   அறப்போராட்டம் நடத்தப்படும் !  - இந்துசமயஅறநிலையத்துறைக்கு இந்து முன்னணி எச்சரிக்கை !

DhivakarBy : Dhivakar

  |  12 Nov 2021 6:35 AM GMT

"திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும்" என்று இந்து முன்னனணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

கார்த்திகை மாதத்தில் திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது பிரசத்தி பெற்றது ஆகும். இந்நிலையில் கார்த்திகை அன்று திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் :

உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகைதீபம் ஏற்றி விழா நடத்த இந்துசமயஅறநிலையத்துறை முன்வரவேண்டும். தவறினால் பக்தர்களை திரட்டி 18 ம் தேதி இந்துமுன்னணி அறப்போராட்டம் நடத்தும் இந்துமுன்னணி.




என்று கூறப்பட்டுள்ளது.

Hindu Munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News