Kathir News
Begin typing your search above and press return to search.

குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளுக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் !

குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளுக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் !

DhivakarBy : Dhivakar

  |  18 Nov 2021 11:41 AM GMT

இராமேஸ்வரத்தில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய கோரி இந்து முன்னணி சாலைகளுக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டம்.

இராமேஸ்வரத்தில் சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றனர். இது பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மழை காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணியினர், குண்டும் குழியுமான சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி நூதன போரட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பில் :

இராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரிசெய்யக்கோரி சாலைக்கு மலர் வளையம் வைத்து இந்துமுன்னணி போராட்டம்.




Hindu Munnani


Next Story
கதிர் தொகுப்பு
Trending News