Kathir News
Begin typing your search above and press return to search.

கோயிலுக்கு அருகில் ஜெபக்கூடம் ! களத்தில் குதித்த இந்து முன்னணி !

கோயிலுக்கு அருகில் ஜெபக்கூடம் ! களத்தில் குதித்த இந்து முன்னணி !

DhivakarBy : Dhivakar

  |  24 Oct 2021 9:34 AM GMT

திருப்பூர் : சுக்ரீசுவரர் கோயில் அருகில் அனுமதியின்றி சட்ட விரோத ஜெபக்கூடம் கட்டப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் அருகில் சுக்ரீசுவரர் கோயில் இருக்கிறது. அக்கோவிலுக்கு அருகில் அனுமதியின்றி சட்ட விரோதமாக கிறித்துவ மதமாற்ற கும்பலால் ஜெபக்கூடம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து நேற்று ஜெபக்கூடம் கட்டுவதை எதிர்த்து களத்தில் இறங்கியது இந்து முன்னணி. அங்கே வசிக்கும் மக்களிடம் இந்த பிரச்னை குறித்து கருத்துக்களை கேட்டறிந்தது.




Hindu Munnani


Next Story
கதிர் தொகுப்பு
Trending News