Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம்!

ஐடிபிபி என்று சொல்லப்படும் இந்தோ, திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1988ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர் ஆவார்.

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி நியமனம்!

ThangaveluBy : Thangavelu

  |  26 Aug 2021 11:37 AM GMT

ஐடிபிபி என்று சொல்லப்படும் இந்தோ, திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1988ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர் ஆவார்.

மேலும், பிடிஆர்டி என்று சொல்லப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2830988

Next Story
கதிர் தொகுப்பு
Trending News