Kathir News
Begin typing your search above and press return to search.

இஸ்லாமியர் நடத்தும் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கூடம்: இந்து முன்னணி புகாரால் தடுத்து நிறுத்தம்!

இஸ்லாமியர் நடத்தும் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கூடம்: இந்து முன்னணி புகாரால் தடுத்து நிறுத்தம்!

ThangaveluBy : Thangavelu

  |  11 April 2022 1:09 PM GMT

திருச்சியில் சட்ட விரோதமாக மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டிறைச்சி கூடத்தை இந்து முன்னணி புகாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமாக மாட்டிறைச்சி கூடம் உள்ளது. அதனை இஸ்லாமியர் ஒருவர் லீஸ்க்கு எடுத்து நடத்தி வந்தார். சட்டத்திற்கு புறம்பாக நிறைய பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளை வெட்டி வருவதாக இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து சட்டவிரோதமான மாட்டிறைச்சி கூடத்தை உடனடியாக மூட வேண்டும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து உடனடியாக மாட்டிறைச்சி கூடம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News