Kathir News
Begin typing your search above and press return to search.

நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!

நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!

நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Feb 2021 12:35 PM GMT

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அதே போன்று கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பால் தமிழகத்தில் லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழு பயனடையும் என்று கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News