Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது - ஜே.பி நட்டா!

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக முன்னேறுகிறது என்று ஜே.பி நட்டா பேச்சு.

பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது - ஜே.பி நட்டா!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Sept 2022 7:58 AM IST

தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தருவோம் என்றும் பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்றும் காரைக்குடி பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி மெட்டா பேசியுள்ளார். காரைக்குடியில் எஞ்சியோ காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள் சிறப்பு விழா பொதுக்கூட்டம் நேற்று இரவில் நடைபெற்றதோ பாரதிய ஜனதா சிவகங்கை மாவட்ட தலைவர் மேய்ப்பல் சக்தி தலைமை தாங்கினார் மேலும் சிவகங்கை நாடார் மன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித பழனி சாமி வரவிற்று பேசினார்.


அப்பொழுது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், கொரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு நம் நாட்டு மக்களை காப்பாற்றுவார். அதோடு உலக நாடுகளுக்கும் உதவி செய்து உலகின் உனது தலைவரானார். உலகமே பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் இந்த நேரத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறி வருகிறது.


தமிழகத்தில் கடத்தி செல்லப்பட்ட பொருட்களில் மீட்டுக் கொண்டு வந்துள்ளோம். பாரத்தை ஜனதா கொள்கை பிடிப்புள்ள கட்சி. பி.ஜே.பி மட்டும் தற்போது இந்தியாவில் ஒரே தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் பிராந்திய கட்சிகளாக சுருக்கி வருகின்றன என்று கூறினார். தமிழக முற்பட பல்வேறு மாநிலங்களில் குடும்ப ஆட்சியும், குடும்ப அரசியலும் நடைபெறுகிறது. தமிழக மக்கள் தற்பொழுது கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இதனை நான் நன்கு புரிந்து கொண்டேன் நம்பிக்கையோடு காத்திருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை பாரதிய ஜனதா கட்சி தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy: Nakkheeran News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News