Begin typing your search above and press return to search.
'உங்கள் வாழ்வில் எனது பாடல் ஏதாவது தொடர்புடன் இருக்கும்' - கோவையில் ரசிகர்களை உருக்கிய இசைஞானி
கோவையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்திய கோவை மக்களை மகிழ்வித்து உள்ளார் இசைஞானி இளையராஜா.
By : Mohan Raj
கோவையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்திய கோவை மக்களை மகிழ்வித்து உள்ளார் இசைஞானி இளையராஜா.
இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை கொடிசியா வளாகத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழிச்சியில் நிகழ்ச்சிகள் பல திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த இசை நிகழ்ச்சியின் போது இளையராஜா பேசுகையில், 'உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதாவது நிகழ்வு எனது ஒரு பாடலுடன் தொடர்பு இருக்கும், ஏதாவது ஒரு நிகழ்வு எனது பாடலை நினைவு படுத்தும், என் மனைவி குழந்தைகளோடு இருந்த நேரத்தை விட இசையோடு இருந்த நேரம் அதிகம்' என பேசினார் இளையராஜா இந்த நிகழ்ச்சியை பல ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர்.
Next Story