Kathir News
Begin typing your search above and press return to search.

வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!

தேனி மாவட்டம், சோத்துப்பாறை மற்றும் சுற்றுபுற நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!

ThangaveluBy : Thangavelu

  |  10 May 2021 11:49 AM GMT

தேனி மாவட்டம், சோத்துப்பாறை மற்றும் சுற்றுபுற நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தேனி, கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சோத்துப்பாறை அணை நிரம்பி வருகிறது. இதனால் வராக நதி வழியாக வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் வரத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News