Kathir News
Begin typing your search above and press return to search.

16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் - போலீசாருக்கு வந்த மிரட்டல்

16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று பொள்ளாச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கடிதம்.

16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் - போலீசாருக்கு வந்த மிரட்டல்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Sep 2022 3:45 AM GMT

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த கடிதம் தான் தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. இது குறித்து போல சாகாரிகள் தற்போது தீவிரவாத விசாரத் வருகிறார்கள். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உள்ள குமரன் நகரில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வாகனங்கள் 22ஆம் தேதி செய்த படுத்தப்பட்டன. வாகனங்கள் மீது டீசல் வீசி தீ வைக்க முயற்சி செய்த சம்பவம் அங்கு பெரு பரபரப்பை ஏற்படப்புள்ளது.


பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காவல் நிலையத்திற்கு இத்தகைய கடிதம் ஒன்று வந்துள்ளது. பொள்ளாச்சிக்கு அருகில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் முடிந்தால் தடுக்கவும் என்று அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.


16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையேரி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என SDPI மற்றும் PFI குமரன் நகர் என்று அதில் எழுதப்பட்டு இருக்கிறது. அதை யார் அனுப்புவது? என்ற விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. இது குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகிறார்கள். மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் அவர்கள் இதுபற்றி கூறுகையில், பொள்ளாச்சி மேற்கு போல ஸ்டேஷனுக்கு வந்த கடிதம் கொடுத்து தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். வாகனங்களை செய்து படுத்திய வழக்கில் மேலும் இதுவரை விசாரித்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News