Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் தென் மாவட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகத்திற்கு வருகை தர இருப்பதன் காரணமாக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் தென் மாவட்டங்கள்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Nov 2022 10:21 AM GMT

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் மதுரை வருகிறார். மோடியின் வருகை தொடர்ந்து விமான நிலையத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரி தலைமையிலான இந்த கூட்டம் நடைபெற்றது.


மேலும் பிரதமர் வருகை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. விமான நிலைய ஓடுபாதை கண்காணிக்க கோபுரம் விமான நிலைய உள்வலாக ஆகி இடங்களில் துப்பாக்கி ஏந்திய படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மோப்ப நாய்கள் உதவியுடன் விமான நிலையம் அழகாக வளாகம் முழுவதும் தீவிர கண்காணிக்கப்படுகிறது.


மேலும் விமான நிலையத்தில் வழி பகுதிகளான கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் மாதாந்திர மாநகர போலீஸ் கமிஷனர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தவிர பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் விமான நிலைய உள்வலாகத்திற்குள் நேற்று முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News