Kathir News
Begin typing your search above and press return to search.

கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி !-தமிழக அரசு!

கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் செல்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி !-தமிழக அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  22 Aug 2021 3:15 AM GMT

கடற்கரைகளில் நாளை முதல் பொதுமக்கள் செல்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் செயல்பாடுகளும் நாளை முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Polimer

Image Courtesy:Styles At Life

https://www.polimernews.com/dnews/153550/கடற்கரைகளில்-நாளை-முதல்பொதுமக்கள்-செல்வதற்குஅனுமதி----தமிழக-அரசு

Next Story
கதிர் தொகுப்பு
Trending News