Kathir News
Begin typing your search above and press return to search.

சீர்காழி: தடையை மீறி இரவு நேரங்களில் மத பிரசாரம்: வாகனத்தை முற்றுகையிட்ட இந்துக்கள்!

சீர்காழியை இரவு நேரங்களில் பொமக்களை தொந்தரவு செய்யும் விதமாக வாகனங்களில் மத பிரசார கூட்டம் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதபிரார வாகனங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சீர்காழி: தடையை மீறி இரவு நேரங்களில் மத பிரசாரம்: வாகனத்தை முற்றுகையிட்ட இந்துக்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  29 Jan 2022 7:06 AM GMT

சீர்காழியை இரவு நேரங்களில் பொமக்களை தொந்தரவு செய்யும் விதமாக வாகனங்களில் மத பிரசார கூட்டம் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதபிரார வாகனங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சீர்காழியை அருகே பூங்கொடி என்ற கிராமம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் அடிக்கடி தடையை மீறியும் கிறிஸ்தவர்கள் மத பிரசார நடத்தி வந்துள்ளனர். இதனால் இரவில் மியூசிக் போட்டுக்கொண்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வசித்து வரும் கிராமங்களில் மதமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் பிரச்சாரம் நடத்தியவர்களை அப்பகுதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து வானத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது பற்றி தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் பிரச்சாரம் நடத்தியது தவறு என எச்சரிக்கை செய்துள்ளனர். உடனடியாக கலைந்து செல்லவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இரவு நேரங்களில் மதப்பிரச்சார செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Thanthitv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News