Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு.!

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு.!

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2021 5:21 PM GMT

பிரதமர் மோடி அரசு விழா மற்றும் பாஜக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை கோவை வந்தார். அப்போது ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் பேசும்போது: உரையை தொடங்கும்போது வணக்கம் என்று தொடங்கினார். இதன் பின்னர் திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.

அப்போது தமிழகத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பேசும்போது, தமிழ்நாட்டிற்கு நல்ல பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது என்று பெருமித்ததோடு தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News