Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டம் !

திருச்செந்தூர், திருத்தணி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் 3 வேளை அன்னதான திட்டம் !

ThangaveluBy : Thangavelu

  |  16 Sep 2021 10:54 AM GMT

திருச்செந்தூர், திருத்தணி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோழில்களில் தினமும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அன்னதானம் திட்டமானது காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News