Kathir News
Begin typing your search above and press return to search.

4 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை !

நான்கு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

4 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை !
X

ThangaveluBy : Thangavelu

  |  13 Sept 2021 8:29 AM IST

நான்கு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.

மேலும், வடமாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News