Kathir News
Begin typing your search above and press return to search.

திருவண்ணாமலை கோவிலுக்கு செல்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிமுறைகள்!

திருவண்ணாமலை கோவிலுக்கு செல்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிமுறைகள்!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jan 2022 12:39 PM GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திய சான்றிதழை கட்டாயம் காண்பித்தால் மட்டுமே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை தடுக்கின்ற விதமாக அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி இரண்டு டோஷ் செலுத்திய சான்றிதழை காண்பித்தவர்கள் மட்டுமே அண்ணாமலையார் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:Mint

Next Story
கதிர் தொகுப்பு
Trending News