Kathir News
Begin typing your search above and press return to search.

7 பேர் விடுதலை எப்போது.? சட்டத்துறை அமைச்சர் தகவல்.!

7 பேர் விடுதலை எப்போது.? சட்டத்துறை அமைச்சர் தகவல்.!

7 பேர் விடுதலை எப்போது.? சட்டத்துறை அமைச்சர் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Feb 2021 12:38 PM GMT

7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்துள்ள ஆவணம் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜீவ்காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஜனாதிபதியே முடிவெடுப்பார் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்துள்ள ஆவணம் தமிழக அரசுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆளுநரின் ஆவணம் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News