Begin typing your search above and press return to search.
அங்கீகாரமில்லாத பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு.!
அங்கீகாரம் இல்லாத தொடக்கப் பள்ளிகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
By : Thangavelu
அங்கீகாரம் இல்லாத தொடக்கப் பள்ளிகளை உடனடியாக மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அனைடருக்கும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து தொற்று தீவிரம் அடைந்த பின்னர் ஆன்லைன் வகுப்புகளும் நிறுத்தப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கு மாவட்ட கல்வி அலுவலருக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story