ராஜமௌலிக்கு ஒதுக்கப்பட்ட கடைசி இருக்கை - ஆஸ்கர் விழா சர்ச்சை!

Update: 2023-03-15 03:34 GMT

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.

இந்தியாவை உலகநாடுகள் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கடைசி வரிசையில் சீட்டு ஒதுக்கப்பட்டது குறித்து தெலுங்கு சினிமா அரசியல் தனது வருத்தத்தை பதிவு பெற்றுள்ளது.

அதற்கு காரணம் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 3,300 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ள காரணத்தினால் சரியாக இருக்கு ஒதுக்கவில்லை என ஆஸ்கர் விருது வழங்கும் விழா குழுவினர் கூறி வருகின்றனர். இருந்தாலும் தீபிகா படுகோனுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கிவிட்டு, இயக்குனர் ராஜமௌலிக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News