செல்பி எடுத்த ரசிகர் - செல்போனை பறித்த ராணா

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் ராணா பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-17 12:23 GMT

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை நடிகர் ராணா பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




 

நடிகர் ராணா தனது குடும்பத்தினருடன் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி சாமி தரிசனம் செய்தார். ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு வெளியே வந்தவரை ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார்.




 

அப்போது ரசிகர் செல்பி எடுக்க முயன்றதால் ஆத்திரமடைந்த ராணா அவரின் செல்போனை பிடுங்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது.

Similar News