திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்

திருக்குறுங்குடி கோவிலுக்கு குடும்பத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சென்ற புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2022-11-22 02:36 GMT

திருக்குறுங்குடி கோவிலுக்கு குடும்பத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சென்ற புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.




 

நடிகை கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள திருகுறுங்குடியில் தன்னுடைய அம்மாவை பூர்வீக வீடு மட்டும் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த நம்பி பெருமாள் கோவிலில் சுற்றி பார்த்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.


 



 


மேலும் நடிகை என்ற பந்தா துணியும் இல்லாமல் தலையில் பூ மற்றும் சாதாரண தோற்றத்தில் அவர் கோவிலை சுற்றி பார்த்த விவகாரம் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Similar News