திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு, சென்னை திரும்பிய விஜய் - காரணம் என்ன?

வாரிசு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-09-20 13:16 GMT

வாரிசு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.




 

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.


 



படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ள காரணத்தினால் வாரிசு படப்பிடிப்பை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன் காரணமாக விஜய் தற்பொழுது ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பி உள்ளார்.

Similar News