'புஷ்பா 2' படப்பிடிப்பு எப்போது - வெளியான பரபர அப்டேட்
ஜூலை முதல் 'புஷ்பா 2' படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
ஜூலை முதல் 'புஷ்பா 2' படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பாஹத் பாசில் நடித்த படம் 'புஷ்பா', இதன் முதல் பாகம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது.