நமக்கு மேல ஒருத்தன் இருக்கான், அவன் எல்லாவற்றையும் பார்த்துப்பான் - சிம்பு அட்வைஸ்

'நமக்கு மேல ஒருத்தரு இருக்காரு சரியான நேரத்தில் எல்லாவற்றையும் செய்வார்' என நடிகர் சிம்பு கூறியுள்ளார்

Update: 2022-09-05 06:51 GMT

'நமக்கு மேல ஒருத்தரு இருக்காரு சரியான நேரத்தில் எல்லாவற்றையும் செய்வார்' என நடிகர் சிம்பு கூறியுள்ளார்




 


வேந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொண்டார், அதில் நாயகன் சிம்பு கமலுடன் இணைந்து பேசினார்.





அப்போது அவர் கூறியதாவது, 'தயவுசெய்து பசங்களை திருமணம் செய்ய பெற்றவர்கள் டார்ச்சர் பண்ணாதீங்க அவசரப்பட்டு திருமணம் செய்த பலருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் சிக்கியதை நாம் பார்க்கிறோம். 'நமக்கு மேல ஒருத்தர் இருக்கிறார் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் செய்வார்' என கூறினார். மேலும் அப்பா, அம்மாவை யாரும் கைவிடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

Similar News