100 நாட்களை கடந்த காந்தாரா - இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் எப்பொழுது?

செப்டம்பர் 30ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த கன்னட படம் காந்தாரா பெரும் வெற்றிப்பரமாக அமைந்தது.

Update: 2023-01-08 09:45 GMT

செப்டம்பர் 30ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த கன்னட படம் காந்தாரா பெரும் வெற்றிப்பரமாக அமைந்தது.


 



மேலும் இந்த படம் இரண்டு வாரங்களுக்கு பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டாப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்தப்படம் 100 நாட்களைக் கரைத்துள்ளது உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமான வசூலை காந்தாரா வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 



இதற்காக "நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம், மீண்டும் நம் வேர்களுக்கு அழைத்துச் சென்று, நம் பாரம்படியங்கள் மீது நமக்கு பிரமிப்பைத் தந்தது அதை நிறைவேற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது. காந்தாரா கர்நாடகவில் 100 நாட்களைக் கடந்து 40 தியேட்டர்களில் ஓடியது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.

Similar News