கிறிஸ்துவ மதவெறி கும்பலால் சேதப்படுத்தப்பட்ட 100 ஆண்டு பழமையான இந்து கோவில் !

Update: 2021-10-07 14:21 GMT

தமிழகத்தில் இந்து மத வெறுப்பு அரசியலை அனைவரும் கையிலெடுத்துள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கிறிஸ்துவ மத வெறியர்கள் உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகதீஸ்வரம் அடுத்துள்ள ராமபுதூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமையவாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில்  நிலத்தின் உரிமையாளர் கோவில் உள்ள நிலத்தை தவிர்த்து மற்ற நிலத்தை நத்தானியேல் என்பவருக்கு விற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் சிலருடன் வந்து அவருக்கு சொந்தமில்லாத இடத்தில் உள்ள கோவிலையும் அதில் உள்ள விக்ரகங்களையும் அடித்து உடைத்துள்ளார். கிறிஸ்துவ மதவெறி கும்பலின் இந்த செயலுக்கு அங்குள்ள மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை மதவெறி கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாஜக போராடும் என அதன் மாவட்ட தலைவர் கூறியுள்ளார்.

Facebook

Tags:    

Similar News