ஸ்ரீராமனை இழிவாக பேசிய நாகை.திருவள்ளுவனை, தெருநாயைப் போல அடித்து இழுத்துச் சென்றனர்!
ஸ்ரீராமனை இழிவாக பேசிய நாகை.திருவள்ளுவனை, தெருநாயைப் போல அடித்து இழுத்துச் சென்றனர்!
தமிழ் புலிகள் என்ற கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன். இவர் திருமாவளவனை போன்று இந்து தெய்வங்களை இழிவாக பேசி வருகிறார். குறிப்பாக முஸ்லிம்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, இந்து தெய்வங்களை மிக கேவலமாக பேசி வருகிறார். அதை அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முஸ்லிம்கள் கண்டிக்காமல் ரசிக்கின்றனர். இது கவலைப்பட வேண்டிய ஒன்று.
சமீபத்தில் நடந்த முஸ்லிம்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாகை.திருவள்ளுவன், இந்துக்கள் வணங்கும் ஸ்ரீராமனை மிகக் கேவலமாக வர்ணித்தார். “அணிலை தடவியதால் அதற்கு மூன்று கோடு போட்ட ராமன், சீதையை தடவை இல்லையா? அவர் மீது ஏன் கோடுகள் விழவில்லை?” என்று தரம் தாழ்ந்து விமர்ச்சித்து, இந்துக்கள் மனதை வேண்டுமென்றே திட்டமிட்டு புண்படுத்தினார்.
திருமாவளவன், இந்து தெய்வங்களை எல்லாம் கீழ்த்தரமாக விமர்சித்து இந்துக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தினர். அந்த காயம் ஆறுமுன்பே, நாகை.திருவள்ளுவனும், இந்துக்கள் இதயத்தில் வேல்கொண்டு குத்தி உள்ளார்.
ஸ்ரீராமனை இழிவாக பேசியதன் மூலம் இந்துக்களுக்கு ஏற்பட்ட ரணம் ஆறுவதற்கு முன்னதாகவே, நாகை.திருவள்ளுவன் உடம்பெல்லாம் கோடு போட்டனர் போலீஸ்காரர்கள்.