நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கான புதிய சிறப்பம்சங்கள்
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கான புதிய சிறப்பம்சங்கள்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:
· அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும்.
· 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 8 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
· யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு முறை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும்
· வாக்காளர்கள் 1950 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
· மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்