மானமுள்ள இந்துக்கள் தி.மு.க-வை ஆதரிக்கலாமா?
மானமுள்ள இந்துக்கள் தி.மு.க-வை ஆதரிக்கலாமா?
அண்ணாதுரையால் உருவாக்கப்பட்டு, கருணாநிதியால் விரிவாக்கப்பட்டு, இப்பொழுது ஸ்டாலின் அவர்களின் கரத்தில் வந்தடைந்திருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம்(திமுக). ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளை பின்பற்றும் கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தி.மு.க. ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளை சுருக்கமாக 'இந்து வெறுப்பு' என்று சொல்லி விடலாம். மற்ற மதங்களைப்பற்றி பேசும்பொழுது அச்சத்துடன் அளந்து பேசுவதும், இந்து மதத்தை மட்டும் எந்நேரமும் விமர்சிக்கும் தைரியம் ஈ.வெ.ராமசாமியின் வழி வந்த திராவிட வீரர்களுக்கே சொந்தமானது. இதில் தி.மு.க ஒன்றும் வேறுபட்டு அல்ல.
தனது கழக தொலைக்காட்சிகளில் இந்து பண்டிகைகளுக்கு 'விடுமுறை தினம்' என்றும், மற்ற மதங்களின் பண்டிகைகளன்று அந்த பண்டிகையின் பெயரிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அளவிற்கு இந்து மதத்தின் மீது வெறுப்பு உமிழ்ந்த(உமிழும்) கட்சி தி.மு.க. மற்ற மதத்தின் பண்டிகைகளுக்கு ஓடி சென்று முதல் ஆளாய் நின்று வாழ்த்து தெரிவித்தல், இந்து பண்டிகை என்றால் 'யாருக்கோ என்னவொ' என்று இந்துக்களை எள்ளளவும் மதிக்காமல் இருத்தல் என்பதே திமுகவின் பலவருட நடவடிக்கைகளாகும்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோயில் அருகே தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அப்பொழுது அவரின் நெற்றியில் வைக்கப்பட்ட சந்தனத்தை அங்கேயே அழித்து தனது இந்து மத வெறுப்பை காண்பித்தார் ஸ்டாலின். இதை மதசார்பின்மை என்று கூறுகிறவர்கள், இசுலாமியர்களின் குல்லாவை போட்டுக்கொண்டு ஸ்டாலின் நோன்பு கஞ்சி குடிக்கும் இந்த படத்தை பார்த்ததும் கேட்கவேண்டிய கேள்வி இதுதான் - "நெற்றியில் வைத்ததை அழித்த மதசார்பின்மை, மாட்டிய குல்லாவை ஏன் கழற்றவிடவில்லை?"
தனது கழக தொலைக்காட்சிகளில் இந்து பண்டிகைகளுக்கு 'விடுமுறை தினம்' என்றும், மற்ற மதங்களின் பண்டிகைகளன்று அந்த பண்டிகையின் பெயரிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அளவிற்கு இந்து மதத்தின் மீது வெறுப்பு உமிழ்ந்த(உமிழும்) கட்சி தி.மு.க. மற்ற மதத்தின் பண்டிகைகளுக்கு ஓடி சென்று முதல் ஆளாய் நின்று வாழ்த்து தெரிவித்தல், இந்து பண்டிகை என்றால் 'யாருக்கோ என்னவொ' என்று இந்துக்களை எள்ளளவும் மதிக்காமல் இருத்தல் என்பதே திமுகவின் பலவருட நடவடிக்கைகளாகும்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோயில் அருகே தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அப்பொழுது அவரின் நெற்றியில் வைக்கப்பட்ட சந்தனத்தை அங்கேயே அழித்து தனது இந்து மத வெறுப்பை காண்பித்தார் ஸ்டாலின். இதை மதசார்பின்மை என்று கூறுகிறவர்கள், இசுலாமியர்களின் குல்லாவை போட்டுக்கொண்டு ஸ்டாலின் நோன்பு கஞ்சி குடிக்கும் இந்த படத்தை பார்த்ததும் கேட்கவேண்டிய கேள்வி இதுதான் - "நெற்றியில் வைத்ததை அழித்த மதசார்பின்மை, மாட்டிய குல்லாவை ஏன் கழற்றவிடவில்லை?"