புல்வாமா தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய தென் ஆப்ரிக்க வாழ் இந்தியர்கள்

புல்வாமா தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய தென் ஆப்ரிக்க வாழ் இந்தியர்கள்

Update: 2019-02-24 18:52 GMT

தென் ஆப்ரிக்காவில் கேப் டவுன் என்ற நகரில், தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்கள், புல்வாமாவில் நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது, தீவிரவாதத்திற்கு எதிராக பதாகைகள் ஏந்திய இந்தியர்கள், பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.




https://twitter.com/ANI/status/1099673761996046336?s=19

Similar News