சென்னை தி.மு.க பேரணியில் கலந்து கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவசியம் கேளுங்கள், “ஷாக் ஆயிடுவீங்க”!

சென்னை தி.மு.க பேரணியில் கலந்து கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவசியம் கேளுங்கள், “ஷாக் ஆயிடுவீங்க”!

Update: 2019-12-23 12:30 GMT

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தில் பாகிஸ்தானிய முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுடன் சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் கைகோர்த்து உள்ளன.


இவர்கள் இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பொய்யான தகவல்களைப் பரப்பி இந்தியா முழுவதும் கலவரத்தை தூண்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.  


இந்த நிலையில், சென்னையில் திமுக சார்பில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு மாணவர்கள், நடிகர்கள் - நடிகைகள், விவசாயிகள் உள்பட 98 கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து இருந்தார்.


இந்த பேரணியில் 5000-க்கும் குறைவான திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மாணவ – மாணவிகளும், நடிகர்கள் – நடிகைகளும், பொது மக்களும், திமுகவின் பேரணியை புறக்கணித்தனர்.


இந்த பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தைப் பற்றியோ, அதில் என்ன அம்சங்கள் உள்ளன என்பது பற்றியோ எந்தவித புரிதலும் இல்லை.


இது பற்றி திமுக பேரணியில் கலந்துகொண்டகள் , கதிர் நியூஸ் நிருபரிடம் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே கேளுங்கள்.




https://www.youtube.com/watch?v=XUCkbgmXqRA&t=4s


தி.மு.க பேரணியில் கலந்துகொண்டவர்களே, கொஞ்சம் பேர்தான். அவர்களும் இப்படியா?


Similar News