மீண்டும் கிரிக்கெட் களத்தில் யுவராஜ் சிங்!!

மீண்டும் கிரிக்கெட் களத்தில் யுவராஜ் சிங்!!

Update: 2019-10-24 11:04 GMT

இந்தியா அணியின் முன்னால் ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் தற்போது T10 கிரிக்கெட் லீக்கில் தொடரில் மராதா அரேபியா அணிக்காக விளையாடுகிறார்.


இந்தியா அணியின் முன்னால் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.


அவர் ஓய்வு பெற்றாலும் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்கில் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதற்கு பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது. கனடாவில் நடந்த இதனையடுத்து அவர் டி20 லீக்கில் விளையாடினார்.


தற்போது அவர் T10 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட போகிறார். அந்த தொடர் அடுத்த மாதம் 15-ந் தேதியில் இருந்து 24-ந்தேதி வரை அபு தாபியில் நடைபெறுகிறது. இதில் மராதா அரேபியன்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொடரின் இந்தியாவின் ஐகான் வீரர் ஆவார்.


மராதா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக வெயின் பிராவோ உள்ளார். மேலும் இந்த அணியில் லசித் மலிங்கா, கிறிஸ் லின் ஆகியோரும் இடம் பிடித்து்ளளனர்.


Similar News