பிரதமர் வருகையின் போது பள்ளி மாணவன் போல் எஸ்கேப் ஆன தெலுங்கானா முதல்வர் - அவ்வளவு பயமா?
பிரதமர் மோடி அவர்கள் வருகையின் போது தெலுங்கானா முதல்வர் பெங்களூரு சென்றது ஏன்?
![பிரதமர் வருகையின் போது பள்ளி மாணவன் போல் எஸ்கேப் ஆன தெலுங்கானா முதல்வர் - அவ்வளவு பயமா? பிரதமர் வருகையின் போது பள்ளி மாணவன் போல் எஸ்கேப் ஆன தெலுங்கானா முதல்வர் - அவ்வளவு பயமா?](https://kathir.news/h-upload/2022/05/26/1365008-ccexpress202205261715510574639935638459.webp)
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெலுங்கானாவில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தரும்பொழுது தெலுங்கானா முதலமைச்சர் அவர்கள் பெங்களூரு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதற்குள் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் பெங்களூரு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெங்களூருவின் முன்னாள் முதலமைச்சர் தேவகவுடா மற்றும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்களை சந்திப்பதற்காக பெங்களூர் பயணம் மேற்கொண்டுள்ளார். 4 மாதங்கள் முன்பு கூட தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்பதற்கு முதல்வர் அவர்கள் செல்லாதது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியை வரவேற்க செல்லாத முதலமைச்சரின் செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Input & Image courtesy:Vikatan News